LATEST

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

17 December 2018

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவத்தில் வினாத்தாள்

இரண்டாம் பருவ வினாத்தாள் சமூக அறிவியல்



நன்றி

11 December 2018

10 December 2018

21 November 2018

தொடக்க காலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

தொடக்க காலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

9th

தொடக்க காலத் தமிழ் சமூகமும் பண்பாடும்

சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை யாது
ஆங்கிலம் தேவநாகரி தமிழ் பிராமி கிரந்தம்

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்கள் பற்றி குறிப்பிடுகின்ற இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது

தீபவம்சம் அர்த்தசாஸ்திரம் மகாவம்சம் இண்டிகா 

காடாக இருந்த இடங்களை விளைநிலங்களாக மாற்றுதல் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்

கரிகாலன் முதலாம் ராஜராஜன் குலோத்துங்கன் முதலாம் ராஜேந்திரன் 

சேரர்களைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது 

புகலூர் கிர்நார் புலிமான்கோம்பை மதுரை 

காயல் சிறந்த நகரம் என்று விவரித்த வெனிஸ் நகர பயணி யார்

வாஸ்கோடகாமா அல்பெரூனி மார்க்கோ போலோ மெகஸ்தனிஸ் 

பொருள் பரிமாற்றத்திற்கான ஊடகமாக நாணயங்கள் சங்ககாலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன 
மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்
ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனே வணிகத்தைக் குறிப்பிடுகிறது
தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது

1 சரி. 2 சரி 1 2 சரி 3 4 சரி

தங்கம்மா பதிற்றுப்பத்து பாண்டி அரசர்களையும் அவர்களின் ஆட்சிப்பகுதிகளையும் குறித்து சொல்கிறது
காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது

சோழர்களின் சின்னம் புலியாகும் அவர்கள் புலி உருவம் பொறித்த சதுரவடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்
நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்

மலையும் மலை சார்ந்த பகுதிகளும் 
குறிஞ்சி முல்லை மருதம் பாலை

காடும் காடு சார்ந்த பகுதிகளும் ...... என அழைக்கப்படுகிறது

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்


வயலும் வயல் சார்ந்த பகுதியும் ...... ஆகும்
முல்லை மருதம் நெய்தல் பாலை

கடலும் கடல் சார்ந்த பகுதியும் ........ ஆகும்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

வறண்ட நிலப் பகுதியை இவ்வாறு ம அழைப்பர் 
முல்லை மருதம் நெய்தல் பாலை


எட்டுத்தொகை நூல்களில் இல்லாதது எது
நற்றிணை பரிபாடல் அகநானூறு திருக்குறள்

தொல்காப்பியம் இவரால் இயற்றப்பட்டது

திருமூலர் தொல்காப்பியர் அகத்தியர் திருவள்ளுவர்


தமிழகத்தில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட மொழி வடிவம்
ஆங்கிலம் தேவநாகிரி தமிழ் பிராமி கிரந்தம்

ஐம்பெரும் காப்பியங்களில் இல்லாதது எது

சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி திருக்குறள்


புலிமான் கோம்பை நடுகற்கள் காணப்படும் மாவட்டம் எது

தேனி மதுரை ஈரோடு சிவகங்கை


பண்டைய மக்கள் பயன்படுத்திய தொழில் பொருள்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் ஆராய்வது...... ஆகும்
தொல்லியல் நிலவியல் வானவியல் ஆராய்ச்சி இயல்

அரிக்கமேடு என்ற இடம் உள்ள மாவட்டம் எது

சிவகங்கை புதுச்சேரி கடலூர் சென்னை 

இயற்கை வரலாறு என்ற நூலை எழுதியவர் யார்

ஹர்ஷர் அல்பருனி  பிளினி பாணர்

சங்ககாலம் என்பது

கிமு 3 நூற்றாண்டிற்கும் இருக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் 

அசோகனின் கல்வெட்டுக்களில் பயன்படுத்திய வரிவடிவம்

அசோகன் பிராமி அசோகன் பிராகிருதம் தமிழ் பிராமி லத்தீன்

கேரள புத்திரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்

சேரர் பல்லவர் சோழர் பாண்டியர்

குறுநில மன்னர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்

வேளிர் மூவேந்தர் அமைச்சர்கள்
தளபதி

உப்பு வணிகர்களை இவ்வாறு அழைத்தனர்
உமணர்கள் குமணர்கள் பிராமணர்கள் வைசியர்

சுவர்ண பூமி என்று அழைக்கப்படுவது எது

தென்கிழக்காசியா வட கிழக்கு ஆசியா தென் மேற்கு ஆசியா இந்தியா

கொடுமணல் காணப்படும் இடம்

ஈரோட்டுக்கு அருகில் நாமக்கல்லுக்கு அருகில் மதுரைக்கு அருகில் புதுச்சேரிக்கு அருகில்









9th std social quiz history பண்டைய நாகரிகங்கள்

9 social quiz 

பண்டைய நாகரிகங்கள்

20 November 2018

பண்டைய நாகரிகங்கள்

பண்டைய நாகரிகங்கள் 

1.சொற்களை படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ......... என்கிறோம் 

லோகோகிராபி.  பிக்டோகிராபி

ஐடியாகிராபி   ஸ்ட்ராட்டிகிராபி

2.எகிப்தியர்கள் இறந்த உடல்களை பதப்படுத்தி பாதுகாத்த முறை .........

சர்கோபகஸ்  ஹைக்சோஸ். மம்மி ஆக்கம். பல கடவுளர்களை வழங்குதல்

3.சுமேரியர்களின் எழுத்துமுறை .........
பிக்டோகிராபி. ஹைரோகிளிப்பிக் 
சோனோகிராம் க்யூனிபார்ம்

4.ஹரப்பாவில் இதனைப் பற்றி அறிந்திருக்கவில்லை 

தங்கம் மற்றும் யானை 
குதிரை மற்றும் இரும்பு 
ஆடு மற்றும் வெள்ளி
 எருது மற்றும் பிளாட்டினம்

5.சிந்துவெளி மக்கள் 'லாஸ்ட் வேக்ஸ் ' முறையை அறிந்திருந்தார்கள் என்பதை தெரிவிக்கும் வெண்கலச்சிலை 

ஜாடி    மதகுரு அல்லது அரசன்  நடனமாடும் பெண்.    பறவை

6. i)மெசபடோமியாவின் மிக பழமையான நாகரீகம் அக்காடியர்கள் உடைய நாகரிகம் ஆகும் 
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள் 
iii) யூப்ரடீஸ் டைக்ரிஸ் ஆகிய ஆறுகள் மன்னர் வளைகுடாவில் கலக்கின்றன

iv ) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுநர் ஆவார்
I) சரி  (i) மற்றும் (ii) சரி iii) சரி iv) சரி

7.யாங்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது
வு -டி சீனப் பெருஞ்சுவரை கட்டினார்
சீனர்கள் வெடி மருந்தை கண்டுபிடித்தனர்
தாவோயிசத்தை நிறுவியவர் மீனியஸ் என்று சீன மரபு கூறுகிறது

iv ) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுநர் ஆவார்


I) சரி  (i) மற்றும் (ii) சரி iii) சரி iv) சரி

8.பின்வருவனவற்றுள் மெசபடோமியாவை சேர்ந்த 4 நகரங்களின் சரியான காலவரிசை எது

சுமேரியர்கள் அசீரியர்கள் அக்காடியர்கள் பாபிலோனியர்கள்
பாபிலோனியர்கள் சுமேரியர்கள் ஆஸிரியர்கள் அக்காடியர்கள் 
சுமேரியர்கள் அக்காடியர்கள் பாபிலோனியர்கள் அசீரியர்கள்
பாபிலோனியர்கள் ஆஸிரியர்கள் அக்காடியர்கள் சுமேரியர்கள்

9.கூற்று மெசபடோமிய நாகரிகத்தில் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்
காரணம் அசீரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவில் இருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது 

கூற்றும் காரணமும் சரி கூற்றை காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்றும் சரி காரணம் தவறு 
 கூற்றும் காரணமும் தவறானவை

10. சீனர்கள் கண்டுபிடிப்பு அல்லாதது எது 
காகிதம் கண்டுபிடித்தது 
பட்டுப் பாதை திறந்தது 
வெடி மருந்தை கண்டு பிடித்தது
போர் பற்றி அறிமுகம் செய்தது

11.ஹமுராபி யின் சட்டத் தொகுப்பை வெளியிட்டவர்கள் 

சீனர்கள் , சிந்து சமவெளி மக்கள் , எகிப்தியர்கள், மெசபடோமியர்கள்

12. உலகின் முதல் காரியமாக கருதப்படுவது எது 
இராவண காவியம் கில்காமேஷ் காவியம் அமரகாவியம் அக்பர் காவியம்

13.உலகின் முதல் ராணுவ அரசு எனக் கருதப்படுவது எது 
அஸிரிய அரசு பாபிலோனிய அரசு  அக்காடியஅரசு  சீன அரசு

14.பாபிலோன் என்று அழைக்கப்பட்ட நகரம் எது  
அக்காட் நகரம் சிந்து நகரம் ஹரப்பா நகரம் மொகஞ்சதாரோ நகரம்

15.பேப்பர் என்ற சொல் எந்த தாவரத்தின் பெயரிலிருந்து வந்தது 

பாப்பிரஸ்  கோட்ரஸ் பேப்ரஸ் காப்ரஸ் 

16.புகழ்பெற்ற சிகுராட் காணப்படும் நகரம் எது
 உர்   அசுர்   பாபிலோன்    மரி 

17.குயவர்களின் சக்கரத்தை முதலில் கண்டுபிடித்தவர் யார் 

 சீனர்கள் சுமேரியர்கள் எகிப்தியர்கள் அமெரிக்கர்கள்

18. சீனப்பெருஞ்சுவரை கட்டியவர் யார்

ஷி ஹுவாங்    ஷு உசேன் 
 யூவான் சுவாங்       ஹுவாங் உசேன்

19. கன்பூசியஸ் இந்த நாட்டை சார்ந்த தத்துவஞானி ஆவார் 
      சீனா   எகிப்து   இந்தியா    அமெரிக்கா

20. பாரோ என்று அழைக்கப்பட்டவர் யார் 

 எகிப்திய அரசர்        சீனா அரசர்
மெசபடோமியா அரசர்    இந்திய அரசர்

21. பெருங்குளம் காணப்பட்ட இடம் 
மொகஞ்சதாரோ தோலவிரா   கலிபங்கன்   லோத்தல்













Mind Map created by கல்விஆசான் kalviaasan with GoConqr

SOCIAL QUIZ 9 STD

மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

Primary tabs


THANK U